வழிதடம் : சென்னை == போளூர்==பர்வதமலை .
படிக்கட்டு பாதை**பாறை பாதை**ஏணி பாதை .
மதியம் தொடங்கினேன். இயல்பாக தோடங்கிய பயணம் மிகவும் கடினமாக இருந்தது .
உடலை பிழிந்த பயணம்.எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் , உடலை வருத்தி தான் மேலே செல்ல முடியும்.
இறைவனை நோக்கிய எண்ணத்துடன் மேலே சென்றேன்.
அதன் வழி,சூழல்,அமைப்பு ஆகியவை அது சித்தர்கள் இருப்பிடம் என்று உணர்த்துகிறது. நாமும் ஒரு சித்தனாக மாறினால் மட்டுமே அந்த சித்த லிங்கத்தை தரிசிக்க முடியும் .
பல மணி நேரம் லிங்கத்தின் அருகில் தியானம் செய்தேன்.
பிறகு வெளியே அமர்ந்து இருக்கையில் ,திடீர் என்று பெரிய லிங்க வடிவில் ஓளி. சில நொடிகள் மட்டுமே அந்த தரிசனம் . அப்படியே கீழ இறங்கியது அந்த ஓளி வடியும் . எதிர் பாராத காட்சி தருவது அவனின் இயல்பு.
பூரித்து போனேன் ! இப் பிறவி பலனை நான் அடைந்துவிட்டேன் ,அந்த மல்லிகார்ஜுனஸ்வரேர் அருளலால் .
இது ஒரு சித்த பூமி !
ஓம் நமசிவாயம் !
பகிர்வுக்கு நன்றி நட்பே ! பயண நேரம் ,வழி,மிருகங்கள் உள்ளதா? போன்ற விபரங்களுடன் விரிவாக எழுதினால் பயனாக இருக்குமே.? www.kavithaimathesu.blogspot.com
ReplyDelete