
உயிர் உள்ள உடல் - சிவம்
உயிரற்ற உடல் -சவம்
உயிர் என்பது வாழ்கையின் மூலம்.
நம் உடலின் மூலத்தை தேடுவோம் .
உயிரின் முடிவு சவம் .
முடிவையும் தேடுவோம் .
தேடலின் முடிவே சிவம் ....
அதன் ஆரம்பமும் சிவம்....
சிவத்தோடு நாம் வாழ்வில்லை என்றால் நாம் சவமே !
ஓம் நமசிவய !
சிவத்தோடு நாம் வாழவில்லை என்றால் நாம் சவமே !
ReplyDeleteஓம் நமசிவாய !
Ashwinjee
www.vedantavaibhavam.blogspot.com